கொரோனா தொற்றில் இருந்து மேலும் 14 பேர் பூரண குணம்

5 2

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2622 ஆக அதிகரித்துள்ளது.

அதில் இன்றைய தினம் மேலும் 29 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 238 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.