பூஞ்சை நோய் காரணமாக தக்காளி பயிர் செய்கை முற்றிலும் அழிவு!

Tomato
Tomato

அடையாளம் தெரியாத பூஞ்சை நோய் காரணமாக மாத்தளை மாவட்டத்தில் தக்காளி பயிர் செய்கை முற்றிலும் அழிவடைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, லக்கல, தம்புள்ளை, கலேவெல, நாவுல மற்றும் சீகிரிய ஆகிய விவசாய பகுதிகளில் தக்காளி பய்செய்கை மேற்கொண்டிருந்த போது திடீரென இந்த பூஞ்சை நோய் வந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.