மேலும் 3 பேர் அடையாளம்!

@ 2
@ 2

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2880 பேராக பதிவாகியுள்ளது.

குறித்த நபர்கள் சவுதி அரேபியாவில்  இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.