நாட்டின் ஆட்சியதிகாரங்களில் இராணுவத்தின் பிரசன்னம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலின் படி சிங்கள தேசியவாதம் உச்சநிலை வெற்றியை பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தோல்வியை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.