ஆபரணங்களை கொள்ளையிட்ட போலி மருத்துவர் கைது!

download 24
download 24

நாட்டின் பிரபல மருத்தவமனைகளில் சிகிச்சைக்காக வரும் பெண்களின் தங்க ஆபரணங்களை கொல்லையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹோமாகம-பிடிபன பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரால் 20 இலட்சத்திற்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் கொல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.