வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

srilankan airlines

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அதனடிப்படையில் ஜோர்தானில் இருந்து 285 இலங்கையர்களும் கட்டாரில் இருந்து 22 இலங்கையர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.