மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவர்!

616aab03886cdfee622e03434c4071ee XL
616aab03886cdfee622e03434c4071ee XL

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ மற்றும் சிறை காவலர்கள் மூவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.