நானுஓய தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து வடவல மற்றும் கலபட தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தடம் புரண்டுள்ளது.
தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை பதுளை தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் பொடி மெனிக்கே மற்றும் உடரட மெனிக்கே தொடரூந்துகள்தடம் புரண்ட பகுதி வரை பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடரூந்து பயணிகளை மற்றும் ஓர் பயணிகள் தொடரூந்து மூலம் அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.