ஹெரோயின் போதை பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பாதுக்க பிரதேச்சத்தில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் வரையிலான ஹேரோயின் போதை பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என காவற்துறை தெரிவித்துள்ளது.