அரச நிறுவனங்களில் உள்ள ஊழல் மிக்க அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் உள்ள ஊழல் மிக்க அதிகாரிகளினால் அந்நிறுவனங்களில் உள்ள அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கும் அநீதி இழைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.