ஹபரனை பிரதேசத்தில் உள்ள பொது மயானத்தை இறுதிக் கிரியைகளுக்காக தயார் செய்துக்கொண்டிருந்த சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளான 5 நபர்கள் ஹபரனை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.