பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்!

Mahinda 2
Mahinda 2

யால மற்றும் மகா பருவங்களில் பயிரிடக்கூடிய வகையில் வடமேல் மாகாணத்தில் உள்ள கால்வாய் திட்டங்களை விரைவுபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குருநாகல்-மொரகொல்லகம-சியம்பலங்கமு நீர்த்தேக்கத்தில் பிரதமரின் பங்கேற்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, உத்தேச வடமேல் மாகாண கால்வாய் திட்டம் தொடர்பிலான திட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.