பொறியில் சிக்கி மேலும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு

20200823 114503

கம்பளை, தொலுவ பகுதியில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) தினம் மேலும் ஒரு சிறுத்தை பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இது தொடர்பில் தகவலறிந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று சிறுத்தையை பார்வையிட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.