கம்பளை, தொலுவ பகுதியில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) தினம் மேலும் ஒரு சிறுத்தை பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் தகவலறிந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று சிறுத்தையை பார்வையிட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.