கோத்தாபயவிற்கு ஏன் வியாபாரிகள் வாக்களிக்கக் கூடாது- ரணில் விளக்கம்

ranil 4
ranil 4

நாட்டை முன்னேற்றுவதற்கான புரட்சியை ஏற்படுத்த சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை சுயதொழில் முயற்சியாளர்கள், வீதியோர வியாபாரிகள் ஆகியோருடனான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி வீதியோர வியாபாரிகளை கோத்தாபய துரத்தினார். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை விரும்புகிறீர்களா? என வீதியோர வியாபாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.