நுகர்வோர் விவகார அதிகார சபையின் கோரிக்கை!

46038decc8afa3647d9150b93ffc582c XL
46038decc8afa3647d9150b93ffc582c XL

பொது மக்கள் மஞ்சளை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்டப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை காரணமாக சந்தையில் செயற்கை மஞ்சள் கிடைப்பது அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.