பல மாவட்டங்களில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.