ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ; பிள்ளையான்

Pillaiyan 002 e1444651388688
Pillaiyan 002 e1444651388688

5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் இன்று முன்னிலையாகியிருந்தார் .

இதே நேரம் அவர் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.