கொழும்பு- கண்டி கலகெடிஹேன வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
இதன் விளைவாக தற்போது கொழும்பு- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .