ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவரை கொலை செய்தமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.