வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக 1992 என்ற விஷேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் காட்டிற்கு தீ வைத்தல், காடழித்தல், வேட்டையாடுதல் மற்றும் பொறி வைத்தல் போன்றவை தொடர்பில் இதனூடாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலக்கம் 24 மணித்தியாலங்களும் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.