காலியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் காவல் துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் காவல் துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.