O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி!

VV
VV

இலங்கையில் 9 வயதுடைய சி றுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார்.

பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சி றுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

exam 5
exam 5