நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 4 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 4 ஆயிரத்து 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மீகொடை பகுதியில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.