சிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லை அதிகரிப்பு !

ஒப்புதல் 720x380 1
ஒப்புதல் 720x380 1

சிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல்வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இன்றைய தினம் (வியாழக்கிழமை) அரச தகவல் திணைக்களத்தில்இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .எனவும் அவர் மேலும் தெரிவித்தார்