வழக்கு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு – கொழும்பு உயர் நீதிமன்றம்

33 copy
33 copy

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி விவாத்திற்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது