பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக போலி சான்றிதழ் தயாரித்த மூவர் கைது!

depositphotos 57228163 stock illustration fake red stamp text 886x590 1
depositphotos 57228163 stock illustration fake red stamp text 886x590 1

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போரில் உயிரிழந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போலிச் சான்றிதழ் செய்வதற்கு உதவியாக கூறப்படும் கிராம சேவகர், முல்லைத்தீவு திடீர் மரண பரிசோதகர் ஆகியோர் ஊழல் மோசடி பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.