நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றுடன் கைது!

1622909972Reman 3
1622909972Reman 3

அநுராதபுரம் ரனோராவ பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

இவர் இன்று பிற்பகல் 1.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

40 வயதுடைய கொக்குன்னேவ பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நொச்சியாகம காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.