மத்திய, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுப்படுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
எதிர்வரும் சில தினங்களுக்கும் இந்த நிலை தொடரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .