அதிகரித்துள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை!

pjimage 20 jpg
pjimage 20 jpg

ஹொங்கொங், லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3281 ஆக அதிகரித்துள்ளது.