இலங்கையில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் தொடர்பான சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலங்கொட – கிரிந்திகல பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் 50 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க அகழ்வின் போதே இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதுகுறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.