துப்பாக்கி மற்றும் ரவைகள் தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

handcuff 21 1
handcuff 21 1

தங்காலை-பெலியெத்த பகுதியில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது துப்பாக்கி மற்றும் ரவைகள் தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 25 வயதான இளைஞர் என கூறப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இந்த சோதணை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.