நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில் 25-30 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்க முடியாது போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்
அப்போது ஹரின் பெர்னாண்டோ போன்றவர்களுக்கு 80 வயதாகிவிடும். அதன் காரணமாக நிச்சயமாக கம்பஹா மாவட்டத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார்.