அரிசி விலை அதிகரிப்பிற்கு காரணம் வெளியானது

download 1 7
download 1 7

நெல் ஆலைகளுக்கு நெல் கிடைக்காமை காரணத்தினால் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன் நெல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நெல் இறக்குமதி செய்வது தொடர்பிலான கருத்துக்கள் முன் வைக்கப்படடன.

இதேவேளை கடந்த சில நாட்களாக சந்தையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதால் சலுகை விலையுடன் நுகர்வோருக்கு தேங்காயை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டமொன்றை பெருந் தோட்டத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.