ஐக்கிய அரபு இராச்சியம், மாலைத்தீவு, மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3327 ஆக அதிகரித்துள்ளது.