அட்டன் முதல் கொழும்பு வரையிலான பிரதான வீதியின் ரம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறை சரிவினால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து 10 மணித்தியாலங்களுக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் சாரதிகள் வழமையான வீதியை பயன்படுத்த முடியும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.