தமக்கு கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்பு வெளியிடும் வகையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.