பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி துடுப்பட்டவீரருமான குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார்.
பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.