சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்தியபிரத மருக்கு அறிவித்துள்ளோம் என்கிறார்- மஹிந்த

download 6 1
download 6 1

சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். நாடு என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைத்த தமிழ்க்கட்சி களின் ஏற்பட்டில் இடம்பெற்ற முழு கதவடைப்பு போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பட்டை தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று இடம் பெற்றது

இதில் கலந்து கொண்ட பிரதமரிடம் ஊடகவியலாளர் ஒருவர் : சட்டவிரோத இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா? என்ற கேள்வியை பிரதமரிடம் எழுப்பினர் அதற்க்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .