புதிய அரசியல் சீர்திருத்தம் குறித்து கஜேந்திரகுமார் கருத்து!

download 7 1
download 7 1

இந்த நாட்டில் 20 ஆம் திருத்தத்தினால் மாத்திரமே தமிழர்களின் ஜனநாயகம் இல்லாமலாக்கப்பட்டதாக யாருக்கும் கூற முடியாது என அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் , யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.