தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் விடுவிப்பு!

666 1
666 1

தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 46,673 இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 74 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 7,132 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.