கொள்ளையர்கள் ஆட்சியினை மீண்டும் முன்னெடுப்பதற்காகவே புதிய அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது-ரஞ்சித் மத்தும பண்டார

3a0ddb2ce28dcb14a2272875703dda1c XL
3a0ddb2ce28dcb14a2272875703dda1c XL

2015 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கொள்ளையர்கள் ஆட்சியினை மீண்டும் முன்னெடுப்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கொள்ளையர்கள் ஆட்சியினை மீண்டும் முன்னெடுப்பதற்காகவே புதிய அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது-ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.