இலங்கைக்கு 164 மில்லியன் அ.டொலர்களை வழங்க IMF ஒப்புதல்

imf
imf

இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து சர்வதேச நாயண நிதியம் தனது 6 வது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இதன்பின்னரே இந்த தீர்மானத்தை நிதியம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.