கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 374 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்நனர்.
அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 74 இலங்கையர்களும் ,மாலைத்தீவில் இருந்து 10 பேரும் ,தென் கொரியாவில் 285 பேருமே இவ்வாறு நேற்று இரவு நாட்டை வந்தடைந்தனர்.
இந்நிலையைில் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 374 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.