மன்னார் பகுதியில் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி!

மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 186 பேருக்கான கோவிட் 19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

ஒருவருக்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் .