ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

1
1

ரியாஜ் பதியுதீன் சி ஐ டி யினரால் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை கோரி ஆளும் கட்சியின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.