களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்
கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) குறித்த மாணவியே இவ்வாறு தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவி கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று 08-10-2020 வியாழக்கிழமை உயிரிழந்தார்.