அர்ஜுன் மகேந்திரன், ரவி கருணாநாயக்க ஆகியோரை மேல் நீதிமன்றில் ஆயராகுமாறு அறிவித்தல்..!

ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள மாடி வீடு தொடர்பில் இலங்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமையவே இவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.