தேசிய அபிவிருத்தி வங்கியின் பம்பலப்பிட்டி மரைன் டிரைவில் உள்ள அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் குறித்த வங்கியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அந்த வங்கி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.