நைஜீரியாவில் கலைக்கப்பட்டது விசேட காவல்துறை பிரிவு வெளியானது காரணம்!

SARS
SARS

நைஜீரியாவில் செயற்பட்டு வந்த கொள்ளை செயற்பாடுகளுக்கு எதிரான விசேட காவல்துறை பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, நைஜீரியாவின் குறித்த கொள்ளை செயற்பாடுகளுக்கு எதிரான விசேட பொலிஸ் பிரிவின் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் மோசமான முறையில் கையாளப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது .