வவுனியா காவல்துறையினரால் மக்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!

IMG 4357
IMG 4357

வவுனியா தலைமை காவல் நிலையத்தின் காவல்துறையினர் பொதுமக்கள் நல்லுறவு பிரிவினரால் ஐந்து கிராம அலுவலர் பிரிவை உள்ளடக்கிய வறுமை கோட்டிற்குட்பட்ட 5 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியன இன்று (13) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை காவல் நிலைய வளாகத்தில் அதன் பொறுப்பதிகாரி மானவடு தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உதவித்திட்டத்தினை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 4355